இராணிப்பேட்டையில் போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் வைத்திருந்த 6 பேர் கைது Sep 17, 2024 361 ராணிப்பேட்டை எஸ்எம்எஸ் மருத்துவமனை அருகே ரயில்வே பாலத்தின் அடியில் சந்தேகிக்கும் விதமாக நின்றிருந்த 6 பேரை மடக்கி சோதனை செய்த போலீசார், 380 போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளை பறிமுதல் செய்தனர். ...